நிழற்குடை தேவை!

கிண்டி ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணிகளுக்கு நிழற்குடை வசதியில்லை.

கிண்டி ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணிகளுக்கு நிழற்குடை வசதியில்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பயணிகளின் நலன்காக்க மாநகராட்சி மேயர், வார்டு உறுப்பினர், தன்னார்வலர்கள் இங்கு நிழற்குடை அமைக்க முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com