சென்னை மாநகராட்சி 105-ஆவது வட்டம் எம்எம்டிஏ பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்த சமுதாயக் கூடம் பல ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனவே, சமுதாயக் கூடப் புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.