பேருந்துகள் வேண்டும்!

திருவல்லிக்கேணியில் இருந்து வடபழனி செல்லும் 25, கே.கே. நகர் செல்லும் 25பி ஆகிய வழித்தடப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டன.

திருவல்லிக்கேணியில் இருந்து வடபழனி செல்லும் 25, கே.கே. நகர் செல்லும் 25பி ஆகிய வழித்தடப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டன. இதனால் இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்தத் தடம் எண் கொண்ட பேருந்துகளை மீண்டும் இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- கண.ராமசந்திரன், திருவல்லிக்கேணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com