பாதுகாப்பற்ற நிலையில் தபால் பெட்டி!

மைந்தகரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அஞ்சல் துறையின் தபால் பெட்டியை மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

மைந்தகரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அஞ்சல் துறையின் தபால் பெட்டியை மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். அஞ்சல் பெட்டி பாதுகாப்பற்ற முறையிலும், மழை வந்தால் நனையும் நிலையிலும் உள்ளது. இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com