கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மார்க்கங்களில் மின்சார ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மார்க்கங்களில் மின்சார ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com