சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மார்க்கங்களில் மின்சார ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்.