ஆராய்ச்சிமணி
பாலம் தேவை!
மணலி இடையங்குப்பம்- திருவொற்றியூர் இணைக்கும் பாலத்தின் கட்டுமானப் பணி சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.
மணலி இடையங்குப்பம்- திருவொற்றியூர் இணைக்கும் பாலத்தின் கட்டுமானப் பணி சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இதை கட்டி முடித்தால் போக்குவரத்துக்கு பெரிதும் பயனுடையதாக இருக்கும். ஆகவே, இதை கட்டி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-எஸ்.கிறிஸ்டி, விம்கோ நகர்.