திருவொற்றியூர் பேருந்து நிலையம் பின்புறம் சுரங்கப் பாதையில் கழிவுநீர் தேங்குவதால் அங்குள்ள ரேஷன் கடையை இடமாற்ற வேண்டும் என தினமணியில் ஆராய்ச்சிமணி பகுதியில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் தினமணி நாளிதழுக்கும் இந்தப் பகுதி மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.