சென்னை பெரு மாநகராட்சியின் 8-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வார்டுகளில் உள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் எரிவதில்லை. இது தொடர்பாகப் பலமுறை புகார் செய்யப்பட்டும் பலனில்லை. கோயில்களின் அருகே உள்ள குப்பைகள் எடுக்கப்படுவதில்லை.மக்கள் பிரதிநிகளும் கண்டு கொள்வதில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.