ஷெனாய் நகர் 8-வது குறுக்குத் தெருவில் இயங்கும் டிபி-018 என்ற எண்ணுள்ள ரேஷன் கடை சரியாக திறக்கப்படுவதில்லை. இதனால் நுகர்வோர் பொருள்களை வாங்குவதில் சிரமம் உள்ளது. ஆகவே, திறக்கப்படும் நேரத்தில் முறையாக இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.