சென்னை அடையாறு மகாத்மா காந்தி சாலையில் சாஸ்திரி நகர் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதிலுள்ள நிழற்குடை எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. அதனால் புதிய நிழற்குடை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.