திருவல்லிக்கேணி தெற்கு குளக்கரை ஓரத்தில் குப்பை கொட்டும் இடத்தில் தபால்துறையினர் தபால் பெட்டியை வைத்துள்ளனர். மேலும் அங்கு ஆட்டோ நிறுத்தமும் உள்ளது. இதனால் அங்கு தபால் பெட்டி இருப்பதே தெரியவில்லை. எனவே பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் தபால் பெட்டியை குளக்கரை எதிரிலுள்ள காவல்நிலையம் அருகில் மாற்றி வைக்கலாம்.
ருக்மணி நாராயண், நொளம்பூர்