கோவிலம்பாக்கத்தில் மின்சார வாரிய அலுவலகத்தில் ஒரே வசூல் மையம் செயல்படுவதால் பயனாளிகள் நீண்ட நேர காலதாமதத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே கூடுதல் கட்டண வசூல் மையங்களைத் திறந்தால் நன்றாக இருக்கும். இதற்காக மின்வாரியம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாகப் பலமுறை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பி.சேக்கிழார், கோவிலம்பாக்கம்.