பெரவள்ளூர், குமரன் நகரில் இருந்து மயிலாப்பூர், அடையாறு, பெசன்ட் நகர் போன்ற திருக்கோயில் உள்ள முக்கிய இடங்களுக்கு நேரடி பேருந்து சேவை இல்லை. குமரன் நகரிலிருந்து இப்பகுதிகளுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்கினால் இப்பகுதி மக்கள் பெரிதும் பயன் பெறுவர்.
ஜெ.செளந்தரராஜ், பெசன்ட்நகர்.