கீழ்கட்டளைக்கு உள்பட்ட நந்தி நகர், துரைராஜ் நகர், ராஜேந்திரா நகர், அருள்முருகன் நகர் ஆகிய பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்வோரையும் குழந்தைகளையும் நாய்கள் துரத்துவதால் தெருக்களில் நடந்து செல்லவும் வாகனங்களில் பயணிக்கவோ முடியாத நிலை உள்ளது. பல்லவபுரம் நகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.இரமேஷ், கீழ்கட்டளை.