சென்னை பெரவள்ளூர் குமரன் நகர் அஞ்சல் அலுவலகத்தின் பின்புறம் உள்ள கான்கிரீட் மின்கம்பத்தில் இருந்து மின் இணைப்புக்காக மின் கம்பிகள் மேலே செல்கின்றன. இந்த கம்பம் சாôய்ந்தும் கான்கிரீட் பெயர்ந்தும் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மின்கம்பத்தைச் சீரமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆ.ஜெயகிருஷ்ணன், குமரன் நகர்.