சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் போதிய ஊழியர்கள் இல்லை. அலைக்கழிக்கப்படும் வாடிக்கையாளர்கள் மேலாளரை சந்தித்தால் ஊழியர்கள் விடுப்பில் செல்வதாகக் கூறுகிறார். வங்கிப் பணிகளுக்கு போதிய ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செ.தியாகராஜன், பெரம்பூர்.