சென்னை பெருமாநகராட்சி 99-ஆவது வட்டம் வி 5 காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் சுகாதாரமில்லாத நிலையில் பல உணவகங்கள், நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உண்ணுவோர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இது தொடர்பாகப் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.