ஆராய்ச்சிமணி
நடைபாதையை சீரமைக்க வலியுறுத்தல்
கிண்டி ரயில் நிலைய சுரங்கப் பாதையில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் உள்ளதால் பொதுமக்கள் நடக்க சிரமமாக உள்ளது
கிண்டி ரயில் நிலைய சுரங்கப் பாதையில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் உள்ளதால் பொதுமக்கள் நடக்க சிரமமாக உள்ளது. இதனால் மிகுந்த நெருக்கடி ஏற்படுகிறது. ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.நக்கீரர், கோவிலம்பாக்கம்.