சென்னை அடையாறு இந்திரா நகரில் ரயில் நிலையம் செல்வதற்கு போதுமான வழிகாட்டி பலகைகள் இல்லாததால் எப்படி செல்வது என்று தெரியாமல் பொதுமக்கள், வயதானவர்கள் சிரமப்படுகின்றனர். அதனால் அடையாறு பணிமனை சிக்னல் அருகிலும், இந்திரா நகர் சிக்னல் அருகிலும் ரயில்நிலையம் செல்லும் தெருவிலும் வழிகாட்டி பலகைகள் வைக்க வேண்டும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.