நன்றி!

திருவொற்றியூர் பெரியார் நகர் இ -சேவை மையத்தின் அருகில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பை வண்டிகள் குறித்து

திருவொற்றியூர் பெரியார் நகர் இ -சேவை மையத்தின் அருகில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பை வண்டிகள் குறித்து "ஆராய்ச்சி மணி' பகுதியில் கடந்த 10-ஆம் தேதி செய்தி வெளியானது. மறுநாளே அந்தக் குப்பை வண்டிகள் அகற்றப்பட்டன. செய்தியை வெளியிட்ட தினமணிக்கும், நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கும் நன்றிகள்!
கவியழகன், திருவொற்றியூர்.
"திருவொற்றியூரில் மின்தடை' என்ற தலைப்பில் நான் எழுதிய கடிதம் ஆராய்ச்சி மணி பகுதியில் 3.9.18-இல் வெளியானது. செய்தி வெளியான அன்றே, அடிக்கடி ஏற்பட்டு வந்த மின்தடை நீங்கியது. செய்தியை வெளியிட்ட தினமணிக்கும், நடவடிக்கை எடுக்க மின் வாரிய அதிகாரிகளுக்கும் நன்றி!
கல்யாணி ஈஸ்வரன், சென்னை-19.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com