கொசு மருந்து அடிக்கப்படுமா?

சென்னை மாநகராட்சி 165-ஆவது வார்டு, ஆதம்பாக்கம் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


சென்னை மாநகராட்சி 165-ஆவது வார்டு, ஆதம்பாக்கம் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  கொசுக்களை ஒழிக்க பெருநகர சென்னை மாநகராட்சி துரிதகதியில்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்க.சங்கரபாண்டியன், ஆதம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com