சீர்செய்யப்படுமா?

சீர்செய்யப்படுமா?

சென்னை மாநகராட்சியின் ராயப்பேட்டை புதுப்பேட்டை கார்டன்  2-ஆவது தெருவில் நீண்ட நாள்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை சீர்செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com