அடையாறு இந்திரா நகரில் தமிழக அரசின் கிளை நூலகம் உள்ளது. இப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். மேலும், இந்த நூலகத்துக்கு அருகிலேயே புறநகர் பேருந்து நிலையம் இருக்கிறது. எனவே, பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி இந்தக் கிளை நூலகத்தை முழுநேர நூலகமாக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.