தியாகராயநகர் பேருந்து நிலையம் எதிரில் பயணியர் நிழற்குடை இல்லாததால், பேருந்துகள் எங்கே நிற்கும் என்பது தெரியாமல் பயணிகள் அல்லாடுவதுடன் வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.