சென்னை-1, தாதா முத்தியப்பன் தெரு, ஆச்சாரப்பன் தெரு சந்திப்பில் கிளை நூலகத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த தபால் பெட்டி அகற்றப்பட்டு புதிய தபால்பெட்டி வைக்க வேண்டும். இதுதொடர்பாக, பல மாதங்களாக தபால் துறைக்கு கோரிக்கை விடுத்தும் நிறைவேறவில்லை. இப்போதாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காந்தி பாரதி, சென்னை-1