சென்னையின் இதயப் பகுதியான தியாகராய நகர் பேருந்து நிலையத்தையொட்டி உள்ள காவலர் குடியிருப்பு அருகே குவிந்து கிடக்கும் குப்பை மேடு. முறையாக அகற்றப்படாமல் தெருவில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.