சென்னை மடிப்பாக்கத்தில் தெருக்களில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு நீரேற்றுவதற்காக, மடிப்பாக்கம் ஏரிக்கரையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு சுமார் இருபதாண்டுகளுக்கு மேலாகிறது. தற்போதைய நிலையில் அந்தக் கிணறுகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் அல்லது புதிய ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.