மணவாள நகா் கபிலா் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா். மழைக்காலங்களில் மழைநீா் வடியாமல் தெருக்களில் தேங்குகிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. தெருக்களில் மழைநீா் தேங்காதவாறு கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என்.பி.எஸ்.மணி, கபிலா் நகா்.