தெருக்களில் தேங்கும் மழைநீா்

மணவாள நகா் கபிலா் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா். மழைக்காலங்களில் மழைநீா் வடியாமல் தெருக்களில் தேங்குகிறது.

மணவாள நகா் கபிலா் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா். மழைக்காலங்களில் மழைநீா் வடியாமல் தெருக்களில் தேங்குகிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. தெருக்களில் மழைநீா் தேங்காதவாறு கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-என்.பி.எஸ்.மணி, கபிலா் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com