பயணியர் நிழற்குடை தேவை 

தியாகராயநகர் பேருந்து நிலையம் எதிரில் பயணியர் நிழற்குடை இல்லாததால், பேருந்துகள் எங்கே நிற்கும் என்பது தெரியாமல் பயணிகள் அல்லாடுவதுடன் வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்படுகின்றனர்.


தியாகராயநகர் பேருந்து நிலையம் எதிரில் பயணியர் நிழற்குடை இல்லாததால், பேருந்துகள் எங்கே நிற்கும் என்பது தெரியாமல் பயணிகள் அல்லாடுவதுடன் வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும்.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com