ஆவடி நகராட்சிக்குள்பட்ட காமராஜ் நகரில் உள்ள லாசர் நகர் (வார்டு எண்.27) 2-ஆவது குறுக்குத் தெருவில் - பாரதி பள்ளிக்கு அருகில் உள்ள மின்விளக்கு சேதமடைந்து எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதியில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
குடியிருப்போரின் பாதுகாப்பு கருதி உடனடியாக தெரு விளக்கு எரிவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி. சோமசுந்தரம், ஆவடி.