எரியாத தெரு விளக்குகள்

ஆவடி நகராட்சிக்குள்பட்ட காமராஜ் நகரில் உள்ள லாசர் நகர் (வார்டு  எண்.27) 2-ஆவது குறுக்குத் தெருவில் - பாரதி பள்ளிக்கு அருகில் உள்ள மின்விளக்கு சேதமடைந்து எரியவில்லை.

ஆவடி நகராட்சிக்குள்பட்ட காமராஜ் நகரில் உள்ள லாசர் நகர் (வார்டு  எண்.27) 2-ஆவது குறுக்குத் தெருவில் - பாரதி பள்ளிக்கு அருகில் உள்ள மின்விளக்கு சேதமடைந்து எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதியில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. 

குடியிருப்போரின் பாதுகாப்பு கருதி உடனடியாக தெரு விளக்கு எரிவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி. சோமசுந்தரம், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com