சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் காந்தி நகர் 10-ஆவது தெருவில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் படாதபாடு படும்நிலையில் இதுபோன்று தண்ணீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி. நம்பியாண்டார் நம்பி, கோவிலம்பாக்கம்.