குடிநீர் குழாயை  சீரமைக்க வேண்டும்

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் காந்தி நகர் 10-ஆவது தெருவில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.


சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் காந்தி நகர் 10-ஆவது தெருவில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் படாதபாடு படும்நிலையில் இதுபோன்று தண்ணீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பி. நம்பியாண்டார் நம்பி, கோவிலம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com