சைதாப்பேட்டை மசூதித் தோட்டம்பகுதி எட்டு குறுக்குத் தெருக்களைக் கொண்டது. இங்கு கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இப்பகுதி மக்கள் தண்ணீருக்காக இரவில் கண்விழித்து மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் இப்பகுதி குடிநீர் குழாய்களில் தண்ணீர் சீரான அழுத்தத்துடன் விநியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?
- எம்.சாரங்கன், சைதாப்பேட்டை.