நடுத்தெருவில் மாடுகளை கட்டி ஆக்கிரமிப்பு

சென்னை உள்ளகரம் புழுதிவாக்கம்  மாநகராட்சி அலுவலகம்  எதிரே உள்ள ராஜேஸ்வரி நகர் பிரதான சாலையில் சிலர் மாடுகளை நடுத் தெருவில் கட்டு வைத்து பால் கறந்து வியாபாரம் செய்கின்றனர்.


சென்னை உள்ளகரம் புழுதிவாக்கம்  மாநகராட்சி அலுவலகம்  எதிரே உள்ள ராஜேஸ்வரி நகர் பிரதான சாலையில் சிலர் மாடுகளை நடுத் தெருவில் கட்டு வைத்து பால் கறந்து வியாபாரம் செய்கின்றனர்.  இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

- ஆர். மாணிக்கம், சென்னை-91.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com