கோவிலம்பாக்கம் பேரூராட்சியின் கீழ் உள்ள சுண்ணாம்புகுளத்தூர் மேக்ஸ் ஒர்த் நகர் பிரதான சாலை முழுவதும் மிகவும் மோசமான நிலையில், மேடு - பள்ளமாகக் காணப்படுகிறது. மழைக்காலத்தில் நீர் தேங்குகிறது. இதனால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் பாதிக்கின்றனர். எனவே, இதனைத் தார்ச்சாலையாக அமைக்க பேரூராட்சியும், சட்டப்பேரவை உறுப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகசுப்பிரமணியன்,
பள்ளிக்கரணை.