தார்ச்சாலை தேவை

கோவிலம்பாக்கம் பேரூராட்சியின் கீழ் உள்ள சுண்ணாம்புகுளத்தூர் மேக்ஸ் ஒர்த் நகர் பிரதான சாலை முழுவதும் மிகவும் மோசமான நிலையில், மேடு - பள்ளமாகக் காணப்படுகிறது.

கோவிலம்பாக்கம் பேரூராட்சியின் கீழ் உள்ள சுண்ணாம்புகுளத்தூர் மேக்ஸ் ஒர்த் நகர் பிரதான சாலை முழுவதும் மிகவும் மோசமான நிலையில், மேடு - பள்ளமாகக் காணப்படுகிறது. மழைக்காலத்தில் நீர் தேங்குகிறது. இதனால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் பாதிக்கின்றனர். எனவே, இதனைத் தார்ச்சாலையாக அமைக்க பேரூராட்சியும், சட்டப்பேரவை உறுப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகசுப்பிரமணியன், 
பள்ளிக்கரணை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com