கோட்டூர்புரத்தில் இயங்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கிய நாள் முதல் உறுப்பினர் சேர்க்கையும், நூல்களை வெளியே எடுத்துச் செல்லும் முறையையும் இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை. இதனால், வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அரசு உடனடியாக நூலக விதிமுறைகளின்படி வாசகர்கள் நூல்களை வெளியே எடுத்துச் செல்லும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
எஸ்.மைக்கேல் ஜீவநேசன்,
சென்னை.