ஆறுவழிச் சாலை எப்போது?

பாடி முதல் திருநின்றவூர் வரை சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும்.


பாடி முதல் திருநின்றவூர் வரை சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இந்தச் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே, இந்தச் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆறுவழிப் பாதையாக அகலப்படுத்தும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

 ஆர்.வெங்கடாஜலபதி, திருமுல்லைவாயில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com