சென்னை அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர் பகுதியில் மின் இணைப்புப் பெட்டிகளில் நோட்டீஸ், போஸ்டர்கள் ஒட்டிவிடுகின்றனர். இதனால் மின்தடை ஏற்படும் நேரங்களில் போஸ்டரை கிழிக்க ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். அதனால் போஸ்டர் ஒட்டுவதைத் தடுக்க அதிகாரிகள் எச்சரிக்கை வாசகம் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.