திருவொற்றியூர் நெல்லிக்காரன் தெரு, மேற்கு குளக்கரைச் சாலை போன்ற தெருக்களில் ரோடு போட்ட ஒரே வாரத்தில் பள்ளங்கள் தோண்டப்படுவதாலும், இவ்வாறு தோண்டிய இடங்களில் சாலைகளை மீண்டும் சீரமைக்காததாலும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுப்பார்களா?
பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.