பராமரிக்கப்படாத இ-டாய்லெட்

சென்னை, அடையாறு இந்திரா நகரில் உள்ள வெளியூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் செல்கின்றன.


சென்னை, அடையாறு இந்திரா நகரில் உள்ள வெளியூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் செல்கின்றன. இப்பகுதியில் உள்ள இ-டாய்லெட் சரியாகப் பராமரிக்கப்படாதால் பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பயணிகளும், பொதுமக்களும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இ-டாய்லெட்டை சீரமைக்க வேண்டும்.

ஜி. ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com