சென்னை, அடையாறு இந்திரா நகரில் உள்ள வெளியூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் செல்கின்றன. இப்பகுதியில் உள்ள இ-டாய்லெட் சரியாகப் பராமரிக்கப்படாதால் பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பயணிகளும், பொதுமக்களும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இ-டாய்லெட்டை சீரமைக்க வேண்டும்.
ஜி. ராஜகுரு, திருவான்மியூர்.