சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் ஆவடி டியூப் கம்பெனி அருகில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை முகாம் முன்புறம் மூன்று மின்கம்பங்கள் நெடுஞ்சாலையிலேயே உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த மூன்று மின்கம்பங்களை மாற்றி அமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.கனகவேல், ஆவடி.