பெருநகர சென்னை மாநகராட்சி 108-ஆவது வட்டம், அய்யாவு நாயுடு காலனி, முத்து மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள மின்கம்பம் (எண். 45) பல மாதங்களாக எரிவதில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மேற்கண்ட மின்கம்பத்தை சீரமைத்துத் தர மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், அரும்பாக்கம்.