ஆவடி மாநகராட்சியில் வீட்டுவசதி வாரியத்தின் அருகில் உள்ள பருத்திப்பட்டு ஏரியை பொதுப்பணித் துறை பராமரித்து வருகிறது. மிக மோசமான நிலையில் காணப்பட்ட இந்த ஏரி, பல கோடி ரூபாய் செலவில் தூர்வாரி, புனரமைக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த ஏரியில் கழிவுநீர் கலப்பது பொதுமக்களை வேதனையடைய வைத்துள்ளது. எனவே, ஏரியில் கழிவுநீர் கலப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
எஸ்.வைத்தியநாதன், ஆவடி.