ஏரியில் கலக்கும் கழிவுநீர்

ஆவடி மாநகராட்சியில் வீட்டுவசதி வாரியத்தின் அருகில் உள்ள பருத்திப்பட்டு ஏரியை பொதுப்பணித் துறை பராமரித்து வருகிறது.

ஆவடி மாநகராட்சியில் வீட்டுவசதி வாரியத்தின் அருகில் உள்ள பருத்திப்பட்டு ஏரியை பொதுப்பணித் துறை பராமரித்து வருகிறது. மிக மோசமான நிலையில் காணப்பட்ட இந்த ஏரி, பல கோடி ரூபாய் செலவில் தூர்வாரி, புனரமைக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த ஏரியில் கழிவுநீர் கலப்பது பொதுமக்களை வேதனையடைய வைத்துள்ளது. எனவே, ஏரியில் கழிவுநீர் கலப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
 எஸ்.வைத்தியநாதன், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com