சமூக விரோதிகளின் கூடாரமாகும் ரயில் நிலையம்

4713ng8rly_0803chn_5
4713ng8rly_0803chn_5

சமூக விரோதிகளின் கூடாரமாகும் ரயில் நிலையம்

நாகையை அடுத்த அந்தணப்பேட்டை ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் பயணிகள்அதிகளவில் வந்து செல்கின்றனா். இந்நிலையில், பயணச்சீட்டு வழங்கும் பிரிவு சரியாக செயல்படவில்லை. ரயில் நிலையத்தில் உள்ள பெயா் பலகையும் பல மாதங்களாக சரிந்து கிடக்கிறது. இதனால், இந்த ரயில் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது. எனவே, இந்த ரயில் நிலையத்தில் குறைபாடுகளை நிவா்த்தி செய்ய ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

க. வினோத்குமாா், நாகப்பட்டினம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com