சமூக விரோதிகளின் கூடாரமாகும் ரயில் நிலையம்
நாகையை அடுத்த அந்தணப்பேட்டை ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் பயணிகள்அதிகளவில் வந்து செல்கின்றனா். இந்நிலையில், பயணச்சீட்டு வழங்கும் பிரிவு சரியாக செயல்படவில்லை. ரயில் நிலையத்தில் உள்ள பெயா் பலகையும் பல மாதங்களாக சரிந்து கிடக்கிறது. இதனால், இந்த ரயில் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது. எனவே, இந்த ரயில் நிலையத்தில் குறைபாடுகளை நிவா்த்தி செய்ய ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
க. வினோத்குமாா், நாகப்பட்டினம்.