கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை தேவை

மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் கடந்த ஒரு மாதமாக கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது.

மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் கடந்த ஒரு மாதமாக கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா.எத்திராஜன், 
மேற்கு சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com