இந்தியா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரஹானே உலக சாதனை செய்துள்ளார்.
மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இந்தப் போட்டியில் இலங்கை அணியின் 2-வது இன்னிங்ஸில் (73-வது ஓவரில்) ஹெராத்தின் கேட்ச்சை ரஹானே பிடித்தபோது ஓர் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில், இதுவரை கீப்பர் அல்லாத எந்த ஒரு ஃபீல்டரும் 8 கேட்சுகளைப் பிடித்ததில்லை. ஹெராத்தின் கேட்சைப் பிடித்ததன் மூலம் அந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரஹானே. இதற்கு முன்பு 5 வீரர்கள் டெஸ்ட் மேட்சில் 7 கேட்சுகள் பிடித்து முதலிடத்தில் இருந்தார்கள். அந்தச் சாதனையை ரஹானே முறியடித்துள்ளார்.
8 கேட்சுகள் வீடியோ
</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் விஞ்ஞானி பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

விரதம் இருக்கும் அம்மன்

ஆயுள் பலம் அதிகரிக்க...
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


