இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என வென்றுள்ளது.
பெங்களூரில் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 41 ஓவர்களில் 118 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடக்க வீராங்கனை பேட்ஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார்.
பிறகு ஆடிய இந்திய அணி, 27.2 ஓவர்களில் இலக்கை எட்டியது. 1 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 5-வது ஒருநாள் மற்றும் தொடரை வென்றது இந்தியா. இந்திய அணி சார்பில் தொடக்க வீராங்கனை திருஷ் காமினி அபாரமாக ஆடி 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

