ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்!

பிரேசிலின் ரியோ டீ ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்!
Updated on
1 min read

பிரேசிலின் ரியோ டீ ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் துடுப்பு படகு போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் தத்து போக்கேனக்கல் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

துடுப்பு படகு போட்டியின் 1,500 மீட்டர் பிரிவில் தத்து போக்கேனக்கல் பங்கேற்றார். அவர் தகுதி ச் சுற்றில் 3வது இடம் பிடித்திருந்தார். போட்டிக்கான தொலைவை தத்து போக்கேனக்கல் 7 நிமிடம் 21 விநாடிகளில் கடந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com