நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிங்கப்பூரிடம் தோல்வி! ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா!

ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்று - சிங்கப்பூர் அணியிடம் தோல்வி...

News image

படம் | @IndianFootball

Updated On :14 அக்டோபர் 2025, 4:19 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து - 2027 தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய கால்பந்து அணி நழுவவிட்டது.

ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் குரூப் சி-இல் இடம்பெற்றுள்ள இந்தியா அதே குரூப்பில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூரை எதிர்த்து களம் கண்டது.

கோவாவில் இன்று(அக். 14) நடைபெற்ற முக்கியமானதொரு தகுதிச்சுற்று ஆட்டத்தில், 2 - 1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி சிங்கப்பூர் வாகை சூடியது. இதன்மூலம், நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசிய கோப்பை தொடரின் அடுத்த போட்டி 2027-இல் சவூதி அரேபியாவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தகுதி பெறும் இந்தியாவின் வாய்ப்பு பறிபோனது.

Summary

India’s hopes of qualifying for the AFC Asian Cup 2027 came to a heartbreaking end as they suffered a 2-1 defeat against Singapore in a crucial qualifier clash at home in Goa on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.