சிங்கப்பூரிடம் தோல்வி! ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா!

ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்று - சிங்கப்பூர் அணியிடம் தோல்வி...
சிங்கப்பூரிடம் தோல்வி! ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா!
படம் | @IndianFootball
Published on
Updated on
1 min read

ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து - 2027 தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய கால்பந்து அணி நழுவவிட்டது.

ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் குரூப் சி-இல் இடம்பெற்றுள்ள இந்தியா அதே குரூப்பில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூரை எதிர்த்து களம் கண்டது.

கோவாவில் இன்று(அக். 14) நடைபெற்ற முக்கியமானதொரு தகுதிச்சுற்று ஆட்டத்தில், 2 - 1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி சிங்கப்பூர் வாகை சூடியது. இதன்மூலம், நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசிய கோப்பை தொடரின் அடுத்த போட்டி 2027-இல் சவூதி அரேபியாவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தகுதி பெறும் இந்தியாவின் வாய்ப்பு பறிபோனது.

Summary

India’s hopes of qualifying for the AFC Asian Cup 2027 came to a heartbreaking end as they suffered a 2-1 defeat against Singapore in a crucial qualifier clash at home in Goa on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com