தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்!

ஆசிய கோப்பையை வென்று இந்திய ஆடவர் ஹாக்கி அணி சாதனை!

News image

PTI

Updated On :7 செப்டம்பர் 2025, 9:37 pm IST

ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில், இந்தியா தென் கொரியாவை வீழ்த்தி மீண்டுமொருமுறை சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.

தென் கொரியாவுக்கு எதிரான இன்றைய இறுதி ஆட்டத்தில் இந்தியா 4 - 1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை பந்தாடியது.

முதல் பாதி ஆட்டத்தில் 2 கோல் அடித்து முன்னிலை வகித்த இந்திய அணி ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மேலும் இரு கோல் அடிக்க வெற்றி இந்தியா வசமானது.

ஆசிய கோப்பையை வென்றதன் மூலம் அடுத்தாண்டு பெல்ஜியம், நெதர்லாந்தில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

Summary

Indian men's hockey team wins Asia Cup title after beating South Korea 4-1 in final, qualifies for next year's World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.