மும்பை: ஐபிஎல் 2022இன் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் சிறப்பாக விளையாடி முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு தேர்வாகியிருக்கிறது.
”நாங்கள் எப்போதும் ஒரு அணியாக விளையாடுகிறோம். எல்லோருமே பங்களிப்பு செய்கிறோம். நாங்கள் யார் ஒருவரையோ அல்லது இரண்டு நபரையோ நம்பி இருக்கவில்லை என்பதுதான் எங்களது சிறப்பம்சமாகும். ஒவொவொரு முறை ஆட்ட நாயகன் விருதை வெவ்வேறு வீரர்கள் வாங்குகிறோம்” என்று ரஷிது கான் தெரிவித்தார்.
இன்று 3.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது.